• Mar 29 2024

'ஒருநாள் போவார் ஒருநாள் வருவார்'-மஹிந்தவின் நம்பிக்கை!samugammedia

Sharmi / Mar 28th 2023, 4:27 pm
image

Advertisement

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் சரியான நேரத்தில் இணைந்து கொள்வார்கள் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் எழுப்பப்பட்ட பொதுஜன பெரமுனவின் அரசியல் நிகழ்ச்சித் திட்டங்கள் குறித்த எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே மஹிந்த ராஜபக்ச இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர்  தெரிவிக்கையில்,

மேலும், நாங்கள் அரசியல் நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்கின்றோம். பொதுஜன பெரமுனவில் இருந்து சென்றவர்கள் சரியான நேரத்தில் மீண்டும் இணைந்து கொள்வர்.

இப்போதே அவசியமில்லை. சரியான நேரத்தில் இணைவோம் என்று தெரிவித்துள்ளார்.

'ஒருநாள் போவார் ஒருநாள் வருவார்'-மஹிந்தவின் நம்பிக்கைsamugammedia ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் சரியான நேரத்தில் இணைந்து கொள்வார்கள் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் எழுப்பப்பட்ட பொதுஜன பெரமுனவின் அரசியல் நிகழ்ச்சித் திட்டங்கள் குறித்த எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே மஹிந்த ராஜபக்ச இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர்  தெரிவிக்கையில், மேலும், நாங்கள் அரசியல் நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்கின்றோம். பொதுஜன பெரமுனவில் இருந்து சென்றவர்கள் சரியான நேரத்தில் மீண்டும் இணைந்து கொள்வர்.இப்போதே அவசியமில்லை. சரியான நேரத்தில் இணைவோம் என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement