• Sep 30 2024

மண்சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு - இருவர் படுகாயம்! samugammedia

Chithra / Jul 31st 2023, 7:47 pm
image

Advertisement

 இரத்தினபுரி, எண்தனவில் பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழந்த நிலையில், மேலும் இருவர் படுகாயம் அடைந்துள்ளதாக இரத்தினபுரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இரத்தினபுரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மண்சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு - இருவர் படுகாயம் samugammedia  இரத்தினபுரி, எண்தனவில் பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழந்த நிலையில், மேலும் இருவர் படுகாயம் அடைந்துள்ளதாக இரத்தினபுரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இரத்தினபுரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement