புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றதை தொடர்ந்து நேற்றையதினம் முதல் அமர்வு நடைபெற்றது.
இந்நிலையில் நேற்றையதினம் பிரதி சபாநாயகர் தெரிவிற்கான வாக்கெடுப்பு நடைபெற்றதுடன் வாக்கெடுப்பின் பிரகாரம் அஜித் ராஜபக்ச தெரிவு செய்யப்பட்டார்.
இதேவேளை ஜனாதிபதிக்கு எதிரான பிரேரணை சபையில் விவாதிப்பது தொடர்பிலும் இலத்திரனியல் வாக்கெடுப்பு நடைபெற்றதுடன் வாக்கெடுப்பின் பிரகாரம் குறித்த பிரேரணை தோற்கடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்றைய தினத்திற்கான அமர்வு சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் சற்றுமுன் ஆரம்பமாகியது.
பிற செய்திகள்
- எரிபொருள் கோரி மக்கள் போராட்டம் – மருதானையில் போக்குவரத்து முடக்கம்!
- கோட்ட கோ கம தாக்குதலுக்கு நீதி கோரி போராட்டத்தில் குதிக்கவுள்ள தொழிற்சங்கங்கள்
- இனவிடுதலையை தேடி முள்ளிவாய்க்கால் நோக்கி” மாபெரும் எழுச்சிப் பேரணி புதுக்குடியிருப்பிலிருந்து ஆரம்பம்!
- வலிகாமம் கிழக்கு பிரதேச சபையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!
- நாடாளுமன்றம் 10 மணிக்கு கூடவுள்ளது – அண்மைய நிகழ்வுகள் குறித்து விவாதம்!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
- Twitter: சமூகம் ட்விட்டர்
- Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சமூகம் யு டியூப்