குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த ஹேரத் முதியங்செலாகே பிரபாத் மதுசங்க எனும் பெரல் சங்க பேலியகொட பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று பேலியகொட, கெமுனு மாவத்தையில் வைத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து 4 கிராம் 130 மில்லி கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆயதங்களை காண்பித்து பயமுறுத்தல், போதைப்பொருள் விநியோகம், கொள்ளை மற்றும் கொலை போன்ற பல்வேறு குற்றச்சாட்டுக்கள் குறித்த நபருக்கு எதிராக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிற செய்திகள்:
- சிறையில் உள்ள சசிகலாவுக்கு திடீர் மூச்சுத்திணறல்- தற்போதைய நிலை என்ன?
- விமானத்தில் பயணித்த 7 வயது சிறுமிக்கு நடுவானில் பறிபோன உயிர்
- முல்லைத்தீவில் ஐம்பொன் புத்தர் சிலையை விற்பனை செய்ய முயன்றவர்களுக்கு நேர்ந்த கதி..!
- கிழக்கில் தமிழரொருவரின் சடலம் வீதியோரத்தில் கண்டெடுப்பு!
- ரஞ்சன் விடுதலையாவதற்கு ஒரே வழி இதுதான்; செய்வார்களா?
- மட்டு. போதனா வைத்தியசாலை தாதியர்கள் பணிப் பகிஷ்கரிப்பு!
- அமெரிக்காவிலும் கட்டாய இராணுவ பயிற்சி உண்டு-இதில் தவறு என்ன? கோட்டா அரசு கேள்வி?
- இவதான் எனது துணைவி; உலகையே தமிழரை திரும்பிப்பார்க்க வைத்த டக்ளசின் மனைவி!
- 12 யானைகள் இறப்பு;31 யானைகள் மாயம்-நடந்தது என்ன?
- உலகின் முதல் கொரோனா நோயாளி மாயம்; உலக சுகாதார அமைப்பு முக்கிய தகவல்!
- தம்மிக்க பண்டாரவுக்கெதிராக முறைப்பாடு பதிவு.!என்ன தெரியுமா?
சமூக ஊடகங்களில்:
- Facebook : சமூகம் முகநூல்
- Twitter: சமூகம் ட்விட்டர்
- Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சமூகம் யு டியூப்