• Sep 29 2024

ஆசிரியர்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள எச்சரிக்கை..! samugammedia

Chithra / Apr 19th 2023, 5:38 pm
image

Advertisement

வினாத்தாள் மதிப்பீட்டு பணிக்கு செல்ல மறுக்கும் ஆசிரியர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அவ்வாறு பணிக்கு திருப்பாவிட்டால் அடுத்த வாரத்திற்குள் அவசர சட்டத்தின் கீழ் கல்விச் சேவை அத்தியாவசிய சேவையாக மாற்றப்படும் என ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

ஆசிரியர்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள எச்சரிக்கை. samugammedia வினாத்தாள் மதிப்பீட்டு பணிக்கு செல்ல மறுக்கும் ஆசிரியர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.அவ்வாறு பணிக்கு திருப்பாவிட்டால் அடுத்த வாரத்திற்குள் அவசர சட்டத்தின் கீழ் கல்விச் சேவை அத்தியாவசிய சேவையாக மாற்றப்படும் என ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement