தையிட்டியில் அமைந்துள்ள சட்ட விரோத விகாரைக் கட்டுமானத்தை அகற்ற வலியுறுத்தி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் கவனயீர்ப்புப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இன்று பி.ப 4.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ள போராட்டமானது நாளை மாலை 7.00 மணிக்கு நிறைவுபெறவாள்ளது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்டோர் இப்போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
தையிட்டி விகாரையை அகற்ற கோரி மீண்டும் போராட்டம். samugammedia தையிட்டியில் அமைந்துள்ள சட்ட விரோத விகாரைக் கட்டுமானத்தை அகற்ற வலியுறுத்தி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் கவனயீர்ப்புப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இன்று பி.ப 4.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ள போராட்டமானது நாளை மாலை 7.00 மணிக்கு நிறைவுபெறவாள்ளது.தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்டோர் இப்போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.