அகில இலங்கை ரீதியில் திருகோணமலையில் சிறுவர் பாராளுமன்ற உறுப்பினராக திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் தரம் 09 இல் கல்விகற்கும் மாணவி சஸ்ரிகா உமாராஜன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அவருக்கான கெளரவிப்பு நிகழ்வு நேற்று (27) கல்லூரி அதிபர் திருமதி லிங்கேஸ்வரி ரவிராஜன் தலைமையில் இடம் பெற்றது.