• Mar 28 2024

ஆயுர்வேத மருந்துகளுக்கான மூலப்பொருட்களுக்கு தட்டுப்பாடு!

Tamil nila / Jan 20th 2023, 10:25 pm
image

Advertisement

ஆயுர்வேத மருந்துகளை தயாரிப்பதற்கான மூலப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக ஆயுர்வேத திணைக்களம் தெரிவித்துள்ளது.


நாட்டில் நிலவும் டொலர் தட்டுப்பாட்டின் காரணமாக மூலப்பொருட்களை இறக்குமதி செய்வதற்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக ஆயுர்வேத திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் தம்மிக்க அபேகுணவர்தன தெரிவித்தார்.



வௌிநாடுகளில் பயிரிடப்படும் மூலிகைகள் மற்றும் சில மருந்து மூலப்பொருட்களை கட்டாயமாக இறக்குமதி செய்ய வேண்டியுள்ளதாகவும் ஆயுர்வேத திணைக்களத்தின்ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

ஆயுர்வேத மருந்துகளுக்கான மூலப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஆயுர்வேத மருந்துகளை தயாரிப்பதற்கான மூலப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக ஆயுர்வேத திணைக்களம் தெரிவித்துள்ளது.நாட்டில் நிலவும் டொலர் தட்டுப்பாட்டின் காரணமாக மூலப்பொருட்களை இறக்குமதி செய்வதற்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக ஆயுர்வேத திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் தம்மிக்க அபேகுணவர்தன தெரிவித்தார்.வௌிநாடுகளில் பயிரிடப்படும் மூலிகைகள் மற்றும் சில மருந்து மூலப்பொருட்களை கட்டாயமாக இறக்குமதி செய்ய வேண்டியுள்ளதாகவும் ஆயுர்வேத திணைக்களத்தின்ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement