• Apr 25 2024

இலங்கை மீனவர்கள் அறுவர் இந்தியாவில் கைது! SamugamMedia

Tamil nila / Mar 19th 2023, 7:04 pm
image

Advertisement

இலங்கை மீனவர்கள் அறுவர் படகு ஒன்றுடன் இன்றையதினம் இந்திய கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இவர்கள் இலங்கை எல்லையை தாண்டி இந்திய எல்லைக்குள் சென்றமையால் அவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.


அவர்கள் நாளையதினம் (20.03.2023) பி.ப 2 மணியளவில் தாருவைகுளம் பகுதிக்கு கொண்டு செல்லப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை மீனவர்கள் அறுவர் இந்தியாவில் கைது SamugamMedia இலங்கை மீனவர்கள் அறுவர் படகு ஒன்றுடன் இன்றையதினம் இந்திய கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்கள் இலங்கை எல்லையை தாண்டி இந்திய எல்லைக்குள் சென்றமையால் அவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.அவர்கள் நாளையதினம் (20.03.2023) பி.ப 2 மணியளவில் தாருவைகுளம் பகுதிக்கு கொண்டு செல்லப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement