எதிர்க்கட்சி தலைவருக்குரிய பணியை சஜித் பிரேமதாச சரிவர நிறைவேற்றவில்லை என பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன குற்றம் சுமத்தியுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே சஞ்சீவ எதிரிமான்ன இவ்வாறு குற்றம் சுமத்தியிருந்தார்.
அத்துடன் எத்ர்க்கட்சி தலைவர் பதவியை நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவிடம் ஒப்படைக்குமாறு சஜித் பிரேமதாசவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
எதிர்க்கட்சி தலைவருக்குரிய பணியை சஜித் பிரேமதாச சரிவர நிறைவேற்றவில்லை. ஆனால் குமார வெல்கம சிறப்பாக செயற்படுகின்றார்.
எனவே, தற்போதைய சூழ்நிலையில் எதிர்க்கட்சி தலைவர் பதவியை குமாரட வெல்கமவிடம் ஒப்படைக்குமாறு எதிர்க்கட்சி தலைவரிடம் கேட்டுக்கொள்வதாக சஞ்சீவ எதிரிமான்ன குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர் பதவியை குமார் வெல்கமவிற்கு வழங்குமாறு சஜித்திடம் பொதுஜன பெரமுன கோரிக்கை SamugamMedia எதிர்க்கட்சி தலைவருக்குரிய பணியை சஜித் பிரேமதாச சரிவர நிறைவேற்றவில்லை என பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன குற்றம் சுமத்தியுள்ளார்.ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே சஞ்சீவ எதிரிமான்ன இவ்வாறு குற்றம் சுமத்தியிருந்தார்.அத்துடன் எத்ர்க்கட்சி தலைவர் பதவியை நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவிடம் ஒப்படைக்குமாறு சஜித் பிரேமதாசவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.எதிர்க்கட்சி தலைவருக்குரிய பணியை சஜித் பிரேமதாச சரிவர நிறைவேற்றவில்லை. ஆனால் குமார வெல்கம சிறப்பாக செயற்படுகின்றார். எனவே, தற்போதைய சூழ்நிலையில் எதிர்க்கட்சி தலைவர் பதவியை குமாரட வெல்கமவிடம் ஒப்படைக்குமாறு எதிர்க்கட்சி தலைவரிடம் கேட்டுக்கொள்வதாக சஞ்சீவ எதிரிமான்ன குறிப்பிட்டுள்ளார்.