ராமநாதபுரம் மாவட்டத்தில் தனது தந்தை மீன்பிடிப்பதற்காக மீன் பிடித்து தொழில் செய்வதற்காக ரூபாய் 13.5 லட்சம் மதிப்பிலான மாருதி எக்ஸ்எல் கார் ஒன்றை மகனொருவன் தனது தந்தைக்கு பரிசாக அளித்துள்ளார்.
சிவானந்தம்-காளியம்மாள் தம்பதியினரின் மகனான சுரேஷ் கண்ணன் கப்பல் நிறுவனத்தில் வேலை செய்யும் பொருட்டு இந்த பரிசினை தனது தந்தைக்கு வழங்கியுள்ளார்.
சுரேஷ் கண்ணன் இன்ஜினியரிங் படித்து ஒரு தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான மிகப்பெரிய கப்பல் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
சாதாரண ஏழைக் குடும்பத்தில் பிறந்த சுரேஷ் கண்ணன் தற்போது மிகப்பெரிய நிறுவனத்தில் நல்ல சம்பளம் வாங்கும் அளவிற்கு வளர்ந்துள்ளார்.
இந்த செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
தந்தைக்கு மீன் பிடிக்க மகன் வழங்கிய பரிசு samugammedia ராமநாதபுரம் மாவட்டத்தில் தனது தந்தை மீன்பிடிப்பதற்காக மீன் பிடித்து தொழில் செய்வதற்காக ரூபாய் 13.5 லட்சம் மதிப்பிலான மாருதி எக்ஸ்எல் கார் ஒன்றை மகனொருவன் தனது தந்தைக்கு பரிசாக அளித்துள்ளார்.சிவானந்தம்-காளியம்மாள் தம்பதியினரின் மகனான சுரேஷ் கண்ணன் கப்பல் நிறுவனத்தில் வேலை செய்யும் பொருட்டு இந்த பரிசினை தனது தந்தைக்கு வழங்கியுள்ளார்.சுரேஷ் கண்ணன் இன்ஜினியரிங் படித்து ஒரு தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான மிகப்பெரிய கப்பல் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். சாதாரண ஏழைக் குடும்பத்தில் பிறந்த சுரேஷ் கண்ணன் தற்போது மிகப்பெரிய நிறுவனத்தில் நல்ல சம்பளம் வாங்கும் அளவிற்கு வளர்ந்துள்ளார்.இந்த செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.