வலி வடக்குக்குட்பட்ட மயிலிட்டி காணி விடுவிப்பு தொடர்பான கலந்துரையாடல் நேற்று (புதன்) மயிலிட்டி பாரதி சனசமூக நிலையத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தலைமையில் இடம்பெற்றது.
இதில் வலி வடக்கு தவிசாளர் , பிரதேசசபை உறுப்பினர்கள் , பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டு காணி விடுவிப்பு தொடர்பில் அடுத்தடுத்த கட்டங்களாக எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகக் கலந்தாலோசித்தனர்.
மயிலிட்டியில், பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தலைமையில் விஷேட கலந்துரையாடல் வலி வடக்குக்குட்பட்ட மயிலிட்டி காணி விடுவிப்பு தொடர்பான கலந்துரையாடல் நேற்று (புதன்) மயிலிட்டி பாரதி சனசமூக நிலையத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தலைமையில் இடம்பெற்றது.இதில் வலி வடக்கு தவிசாளர் , பிரதேசசபை உறுப்பினர்கள் , பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டு காணி விடுவிப்பு தொடர்பில் அடுத்தடுத்த கட்டங்களாக எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகக் கலந்தாலோசித்தனர்.