அவுஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பதும் நிஸ்ஸங்க தனது முதல் ஒருநாள் சதத்தை பதிவு செய்தார்.
அவர் 123 பந்துகளில் இந்த சதத்தை அடித்தார். இந்த சதத்தில் ஒரு சிக்ஸர் மற்றும் 4 பவுண்டரிகள் அடங்கும்.
தனஞ்சய டி சில்வா 100 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் தற்போது பதும் நிஸ்ஸங்க துடுப்பெடுத்தாடி வருகிறார்.
292 என்ற வெற்றி இலக்கை துரத்திய இலங்கை அணி தற்போது 40 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 233 ரன்கள் எடுத்துள்ளது.
குசல் மெண்டிஸ் 87 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளையில் காயம் காரணமாக மைதானத்தை விட்டு வெளியேற, தனஞ்சய டி சில்வா அவருக்காக துடுப்பெடுத்தாடத் தொடங்கினார்.
பிற செய்திகள்
- யாழில் இப்படியும் சில மனிதர்கள்;வாழும் மனிதாபிமானம்!(படங்கள் இணைப்பு)
- தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் விசேட அறிவித்தல்!
- கல்வியங்காட்டு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குழப்பம்; விநியோகம் இடைநிறுத்தம்!
- துவிச்சக்கர வண்டி ஓட்டுனர்களுக்கு பொலிஸாரின் விசேட அறிவிப்பு!
- பல் வலிக்கு சிகிச்சை பெற்ற நடிகை; அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்! (படங்கள் இணைப்பு)