• Sep 28 2024

இலங்கை மக்களுக்கு மீண்டும் நெருக்கடி! மும்மடங்கு அதிகரித்துள்ள விலைகள் samugammedia

Chithra / May 14th 2023, 3:41 pm
image

Advertisement

நாட்டில்  மரக்கறிகளின் விலை கடுமையாக  அதிகரித்துள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது. 

கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் மரக்கறிகளின் விலைகள் இவ்வாறு மும்மடங்கு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


தேவையான அளவு மரக்கறிகள் சந்தைக்கு கிடைக்காமையினால்  மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளதாக வர்த்தகர்கள் குறிப்பிடுகின்றனர்.

எவ்வாறிருப்பினும் மரக்கறிகளின் விலையானது மேலும் அதிகரிப்பதற்கான சாத்தியம் உள்ளதாகவும்  தெரிவிக்கப்படுகின்றது. 


கடந்த எப்ரல் மாதம் அதிகளவிலான மரக்கறிகள் சந்தைக்கு கிடைக்கப்பெற்றமையினால் விலையானது குறைவடைந்து காணப்பட்டது.

எனினும், இம்மாதம் மரக்கறிகளின் உற்பத்தி பாரியளவில் குறைவடைந்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிிவக்கின்றன. 

இலங்கை மக்களுக்கு மீண்டும் நெருக்கடி மும்மடங்கு அதிகரித்துள்ள விலைகள் samugammedia நாட்டில்  மரக்கறிகளின் விலை கடுமையாக  அதிகரித்துள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது. கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் மரக்கறிகளின் விலைகள் இவ்வாறு மும்மடங்கு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.தேவையான அளவு மரக்கறிகள் சந்தைக்கு கிடைக்காமையினால்  மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளதாக வர்த்தகர்கள் குறிப்பிடுகின்றனர்.எவ்வாறிருப்பினும் மரக்கறிகளின் விலையானது மேலும் அதிகரிப்பதற்கான சாத்தியம் உள்ளதாகவும்  தெரிவிக்கப்படுகின்றது. கடந்த எப்ரல் மாதம் அதிகளவிலான மரக்கறிகள் சந்தைக்கு கிடைக்கப்பெற்றமையினால் விலையானது குறைவடைந்து காணப்பட்டது.எனினும், இம்மாதம் மரக்கறிகளின் உற்பத்தி பாரியளவில் குறைவடைந்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிிவக்கின்றன. 

Advertisement

Advertisement

Advertisement