பலாங்கொடை பிரதேசத்தில் உள்ள பல அரச கிராமிய வைத்தியசாலைகள் மற்றும் ஆரம்ப சிகிச்சை நிலையங்களில் நோயாளர்களுக்கு மருந்துகளை வழங்குவதற்கு தேவையான கடதாசி துண்டுகள் (கன்டெய்னர் கவர்கள்) தட்டுப்பாடு காரணமாக நோயாளர்களும் வைத்தியசாலை ஊழியர்களும் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரசு மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று மருந்துகளை வீடுகளுக்கு கொண்டு செல்வதற்கு, அந்த மருத்துவ மனைகளில் மருந்துகளை சுற்ற வைக்க கடதாசி இல்லாததால் கடும் அவதிக்குள்ளாகி உள்ளதாக மக்கள் கூறுகின்றனர்.
சில சுகாதார நிலையங்கள் ஒரே காகித உறையில் பல வகையான மருந்துகளை போடுவதாகவும் சொல்கிறார்கள்.
கிராமப்புற மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக செல்லும் போது நோயாளி சிறிய காகிதத்தை எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் மக்கள் குறிப்பிடுகின்றனர்.
இலங்கை அரச மருத்துவமனைகளில் இப்படியும் ஒரு நிலை SamugamMedia பலாங்கொடை பிரதேசத்தில் உள்ள பல அரச கிராமிய வைத்தியசாலைகள் மற்றும் ஆரம்ப சிகிச்சை நிலையங்களில் நோயாளர்களுக்கு மருந்துகளை வழங்குவதற்கு தேவையான கடதாசி துண்டுகள் (கன்டெய்னர் கவர்கள்) தட்டுப்பாடு காரணமாக நோயாளர்களும் வைத்தியசாலை ஊழியர்களும் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அரசு மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று மருந்துகளை வீடுகளுக்கு கொண்டு செல்வதற்கு, அந்த மருத்துவ மனைகளில் மருந்துகளை சுற்ற வைக்க கடதாசி இல்லாததால் கடும் அவதிக்குள்ளாகி உள்ளதாக மக்கள் கூறுகின்றனர்.சில சுகாதார நிலையங்கள் ஒரே காகித உறையில் பல வகையான மருந்துகளை போடுவதாகவும் சொல்கிறார்கள். கிராமப்புற மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக செல்லும் போது நோயாளி சிறிய காகிதத்தை எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் மக்கள் குறிப்பிடுகின்றனர்.