முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டுகடந்த 31 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்ட பேரறிவாளன் சற்றுமுன் இந்திய உச்சநீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டார்.
சட்டப்பிரிவு 142ஐ பயன்படுத்தி அவரை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்திய உச்சநீதிமன்ற நீதிபதிகளான எல். நாகேஸ்வரராவ், பி.ஆர். கவாய், ஏ.எஸ். போபண்ணா ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் அமர்வு இவ்வாறு தீர்ப்பு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- இன்னும் இரண்டு நாட்களுக்கு பெற்றோல் கிடைக்காது – வரிசையில் காத்திருக்க வேண்டாம்! – வலுசக்தி அமைச்சர்
- அமெரிக்க துப்பாக்கிச்சூடு விவகாரம்:பைடன் கண்டனம்!
- நீதியும் பொறுப்புக்கூறலும் இன்னும் மறுக்கப்படுகின்றன! – சாணக்கியன் ட்விட்
- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்; முல்லைத்தீவு நகர் முற்றாக ஸ்தம்பிதம்
- பாராளுமன்ற அமர்வு சற்றுமுன் ஆரம்பம்!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
- Twitter: சமூகம் ட்விட்டர்
- Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சமூகம் யு டியூப்