கடந்த 2014ஆம் ஆண்டு 02.39 கிராம் ஹெரோயின் போதைப் பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த தமிழருக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி இன்று ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
2014ஆம் ஆண்டு வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் பிரதிவாதிக்கு எதிராக சட்டமா அதிபர் வழக்குத் தாக்கல் செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
சந்தேகத்திற்கு இடமின்றி குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றச்சாட்டை அரசுத் தரப்பு நிரூபித்துள்ளதாகவும், குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஆயுள் தண்டனை விதித்தும் நீதிபதி தீர்ப்பளித்தார்.
வெல்லம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த ரவி நமட்ட என்றழைக்கப்படும் நடராஜா ரவீந்திரன் என்பவரே இவ்வாறு குற்றஞ்சாட்டப்பட்டமைக்காக ஆயள்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2 கிராம் ஹெரோயின் வைத்திருந்த தமிழருக்கு ஆயுள் தண்டனை. கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பு samugammedia கடந்த 2014ஆம் ஆண்டு 02.39 கிராம் ஹெரோயின் போதைப் பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த தமிழருக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி இன்று ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.2014ஆம் ஆண்டு வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் பிரதிவாதிக்கு எதிராக சட்டமா அதிபர் வழக்குத் தாக்கல் செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.சந்தேகத்திற்கு இடமின்றி குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றச்சாட்டை அரசுத் தரப்பு நிரூபித்துள்ளதாகவும், குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஆயுள் தண்டனை விதித்தும் நீதிபதி தீர்ப்பளித்தார்.வெல்லம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த ரவி நமட்ட என்றழைக்கப்படும் நடராஜா ரவீந்திரன் என்பவரே இவ்வாறு குற்றஞ்சாட்டப்பட்டமைக்காக ஆயள்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.