தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் 40 ம் ஆண்டு கறுப்பு ஜீலை நினைவேந்தல் இன்று(23) மாலை 3.00 மணியளவி்ல் யாழ்ப்பாணம் கோட்டை முனியப்பர் ஆலய முன்றலில் அனுஸ்டிக்கப்பட்டது.
இவ் நினைவேந்தலில் பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வராசா கயேந்திரன் ஆகியோருடன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர்.