FIFA 2022 உலகக் கோப்பையை மெஸ்ஸி தலைமையிலான ஆர்ஜென்டினா அணி வெற்றி பெற்றது.
இதை கொண்டாடும் விதமாக ஆர்ஜென்டினா விவசாயி ஒருவர், தன்னுடைய 124 ஏக்கர் பரப்பளவு கொண்ட விவசாய நிலத்தில் லியோனல் மெஸ்ஸியின் முகத்தைப் போல சோளத்தை பயிரிட்டுள்ளார்.
வயலில் விதைகள் எங்கு நடப்பட வேண்டும் என்பதைக் கணக்கிட்டு அல்காரிதம் மூலம் விதைகள் விதைக்கப்பட்டு வளர்க்கப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.