• Sep 29 2024

தொலைபேசியை கொடுக்காததால் வந்த சிக்கல்..! 9 வயது சிறுமி எடுத்த விபரீத முடிவு..! samugammedia

Chithra / Nov 1st 2023, 4:25 pm
image

Advertisement


கைத்தொலைபேசியை கொடுக்காத காரணத்தினால் சிறுமி ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை (31) விபரீத முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மருதானை பிரதேசத்தை சேர்ந்த 9 வயது சிறுமியே  இவ்வாறு உயிரிழந்தார்

சிறுமியின் சடலம் கொழும்பு பொரல்லை சிறுவர் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் சிறுமியின் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சிறுமிக்கு கைத்தொலைபேசியை கொடுக்காத காரணத்தினால் சிறுமி உயிர்மாய்த்துள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


தொலைபேசியை கொடுக்காததால் வந்த சிக்கல். 9 வயது சிறுமி எடுத்த விபரீத முடிவு. samugammedia கைத்தொலைபேசியை கொடுக்காத காரணத்தினால் சிறுமி ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை (31) விபரீத முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.மருதானை பிரதேசத்தை சேர்ந்த 9 வயது சிறுமியே  இவ்வாறு உயிரிழந்தார்சிறுமியின் சடலம் கொழும்பு பொரல்லை சிறுவர் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிறுமியின் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த சிறுமிக்கு கைத்தொலைபேசியை கொடுக்காத காரணத்தினால் சிறுமி உயிர்மாய்த்துள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Advertisement

Advertisement

Advertisement