• Sep 29 2024

நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இராணுவ வீரருக்கு ஏற்பட்ட சோகம்..! samugammedia

Chithra / Oct 3rd 2023, 2:25 pm
image

Advertisement

 

மொனராகலை கும்பக்கன் ஓயாவில் நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது காயமடைந்து பதுளை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இராணுவ உப லெப்டினன்ட் ஒருவர் இன்று செவ்வாய்க்கிழமை (03) அதிகாலை உயிரிழந்துள்ளதாக மொனராகலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிரிந்திவெல பிரதேசத்தைச் சேர்ந்த கிஹான் சஞ்சுல டி சில்வா (23) என்ற உப  லெப்டினன்ட் என்பவரே உயிரிழந்துள்ளார்.

மாதுருஓயா இராணுவப் பயிற்சிப் பாடசாலையில் பயிற்சி பெற்றுக்கொண்டிருக்கும்போது, செப்டெம்பர் 20ஆம் திகதி நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டிருந்த  நிலையில் அவர்  காயமடைந்து மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்த போதே அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.


நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இராணுவ வீரருக்கு ஏற்பட்ட சோகம். samugammedia  மொனராகலை கும்பக்கன் ஓயாவில் நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது காயமடைந்து பதுளை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இராணுவ உப லெப்டினன்ட் ஒருவர் இன்று செவ்வாய்க்கிழமை (03) அதிகாலை உயிரிழந்துள்ளதாக மொனராகலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கிரிந்திவெல பிரதேசத்தைச் சேர்ந்த கிஹான் சஞ்சுல டி சில்வா (23) என்ற உப  லெப்டினன்ட் என்பவரே உயிரிழந்துள்ளார்.மாதுருஓயா இராணுவப் பயிற்சிப் பாடசாலையில் பயிற்சி பெற்றுக்கொண்டிருக்கும்போது, செப்டெம்பர் 20ஆம் திகதி நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டிருந்த  நிலையில் அவர்  காயமடைந்து மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்த போதே அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement