இலங்கையிலுள்ள அரச புலனாய்வாளர்களினால் சிவாஜிலிங்கம் தொடர்பான தவறான காணொளி ஒன்று நன்கு திட்டமிடப்பட்டு பரப்பபட்டு வருவதாக அடக்குமுறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் மு.தம்பிராசா தெரிவித்துள்ளார்.
இன்று யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
குறிப்பாக அந்த ஒளிப்பதிவு திருபுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்படுகின்ற அனைத்து போராட்டங்கிலும் முன்நின்று செயற்படுகின்ற துணிந்து செயற்படுகின்ற சிவாஜிலிங்கத்தை அடக்கி ஒருக்குவதற்காகவே அரச புலனாய்வாளர்களினால் இவ்வாறான செய்திகள் திட்டமிட்டு பரப்படுவதாக மு.தம்பிராசா குற்றம் சுமத்தியுள்ளார்.
எனவே இந்த திட்டமிட்ட செயலுக்கு அனைத்து அரசியல்வாதிகளும் குரல் கொடுக்கவேண்டும் என்றும் மு.தம்பிராசா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சிவாஜிலிங்கம் தொடர்பான காணொளி பொய்யானது திரைமறைவில் புலனாய்வாளர்கள். வெளியான தகவல் samugammedia இலங்கையிலுள்ள அரச புலனாய்வாளர்களினால் சிவாஜிலிங்கம் தொடர்பான தவறான காணொளி ஒன்று நன்கு திட்டமிடப்பட்டு பரப்பபட்டு வருவதாக அடக்குமுறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் மு.தம்பிராசா தெரிவித்துள்ளார்.இன்று யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.குறிப்பாக அந்த ஒளிப்பதிவு திருபுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்படுகின்ற அனைத்து போராட்டங்கிலும் முன்நின்று செயற்படுகின்ற துணிந்து செயற்படுகின்ற சிவாஜிலிங்கத்தை அடக்கி ஒருக்குவதற்காகவே அரச புலனாய்வாளர்களினால் இவ்வாறான செய்திகள் திட்டமிட்டு பரப்படுவதாக மு.தம்பிராசா குற்றம் சுமத்தியுள்ளார்.எனவே இந்த திட்டமிட்ட செயலுக்கு அனைத்து அரசியல்வாதிகளும் குரல் கொடுக்கவேண்டும் என்றும் மு.தம்பிராசா வேண்டுகோள் விடுத்துள்ளார்.