• Apr 19 2024

30 வருடங்களாக ரணிலை ஜனாதிபதியாக வரவிடாமல் தடுக்கப்பட்டது இதற்காகவே – வெளியான பகீர் தகவல்! SamugamMedia

Tamil nila / Mar 18th 2023, 5:15 pm
image

Advertisement

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த 30 வருடங்களாக ஜனாதிபதி பதவிக்கு வருவது எதற்காக தடுக்கப்பட்டிருந்தது என்பது குறித்து மக்கள் சிந்திக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன வேண்டுகோள் விடுத்துள்ளார்.


இலங்கையானது ஆசியாவின் பலம்பொருந்திய நாடாக மாறும் என்பதாலேயே ரணிலுக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டிருந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன சந்தேகம் வெளியிட்டார்.


இதேவேளை ஜக்கிய தேசிய கட்சி கடந்த தேர்தலில் முற்றாக மக்களால் நிராகரிக்கப்பட்டு ஒரு வேட்பாளர்கள் கூட நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படாத நிலையில் தற்போது ரணில் மீதான நம்பிக்கை மக்களுக்கு ஏற்ப்பட்டுள்ளதாக என்பதை பொறுத்திருந்தே பார்க்கவேண்டும் என அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

30 வருடங்களாக ரணிலை ஜனாதிபதியாக வரவிடாமல் தடுக்கப்பட்டது இதற்காகவே – வெளியான பகீர் தகவல் SamugamMedia தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த 30 வருடங்களாக ஜனாதிபதி பதவிக்கு வருவது எதற்காக தடுக்கப்பட்டிருந்தது என்பது குறித்து மக்கள் சிந்திக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன வேண்டுகோள் விடுத்துள்ளார்.இலங்கையானது ஆசியாவின் பலம்பொருந்திய நாடாக மாறும் என்பதாலேயே ரணிலுக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டிருந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன சந்தேகம் வெளியிட்டார்.இதேவேளை ஜக்கிய தேசிய கட்சி கடந்த தேர்தலில் முற்றாக மக்களால் நிராகரிக்கப்பட்டு ஒரு வேட்பாளர்கள் கூட நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படாத நிலையில் தற்போது ரணில் மீதான நம்பிக்கை மக்களுக்கு ஏற்ப்பட்டுள்ளதாக என்பதை பொறுத்திருந்தே பார்க்கவேண்டும் என அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement