கொழும்பு - பம்பலப்பிட்டி தொடருந்து நிலையத்தில் தொடருந்தில் மோதுண்டு கொழும்பு பல்கலைக்கழக மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சம்பம் நேற்று (17.04.2023) பதிவாகியுள்ளது.
இந்த சம்பவத்தில் களுத்துறை வடக்கில் வசித்து வந்த 24 வயதுடைய பல்கலைக்கழக மாணவர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பம்பலப்பிட்டி புகையிரத நிலையத்தில் வைத்து மருதானையிலிருந்து மொரட்டுவை நோக்கி பயணித்த தொடருந்தில் மோதியே குறித்த மாணவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
கொழும்பு பல்கலைக்கழக மாணவரொருவர் உயிரிழப்பு samugammedia கொழும்பு - பம்பலப்பிட்டி தொடருந்து நிலையத்தில் தொடருந்தில் மோதுண்டு கொழும்பு பல்கலைக்கழக மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த சம்பம் நேற்று (17.04.2023) பதிவாகியுள்ளது.இந்த சம்பவத்தில் களுத்துறை வடக்கில் வசித்து வந்த 24 வயதுடைய பல்கலைக்கழக மாணவர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.பம்பலப்பிட்டி புகையிரத நிலையத்தில் வைத்து மருதானையிலிருந்து மொரட்டுவை நோக்கி பயணித்த தொடருந்தில் மோதியே குறித்த மாணவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.