எதிர்வரும் இரண்டு வருடங்களுக்கு 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு கடனாக வழங்க உலக வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தம் முடிந்தவுடன் பணம் ஒதுக்கப்பட்டு விரைவில் முதல் தொகைப் பணம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.