மாவீரர் நினைவு நாளை முன்னிட்டு மல்லாவி பகுதியில் அமைந்துள்ள வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்ல துப்புரவு பணிகள் துயிலும் இல்ல நிர்வாகத்தினரால் இன்றைய தினம்(02) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
துப்புரவு பணியின் ஆரம்ப நாளான இன்றைய தினம் மாவீரர் துயிலும் இல்லத்துக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
அதேவேளை துப்புரவு பணிகள் தொடர்ந்தும் கட்டம் கட்டமாக பணிகள் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்ல துப்புரவு பணிகள் ஆரம்பம்.samugammedia மாவீரர் நினைவு நாளை முன்னிட்டு மல்லாவி பகுதியில் அமைந்துள்ள வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்ல துப்புரவு பணிகள் துயிலும் இல்ல நிர்வாகத்தினரால் இன்றைய தினம்(02) ஆரம்பித்து வைக்கப்பட்டது.துப்புரவு பணியின் ஆரம்ப நாளான இன்றைய தினம் மாவீரர் துயிலும் இல்லத்துக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.அதேவேளை துப்புரவு பணிகள் தொடர்ந்தும் கட்டம் கட்டமாக பணிகள் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.