தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகள் மற்றும் பழங்களின் மொத்த விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
எனினும், சில்லறை விலைகளில் குறைவு ஏற்படவில்லை என வர்த்தகர்கள் குறிப்பிடுகின்றனர்.
இருப்பினும், அதிக அளவில் காய்கறிகள் கையிருப்பில் இருந்தும், அவற்றை கொள்வனவு செய்வதற்கு வியாபாரிகள் முன்வரவில்லை என்றும் தெரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பாரிய ஆலை உரிமையாளர்கள் அநியாயமாக நெல் கொள்வனவு செய்து அதிக இலாபம் ஈட்டும் செயற்பாட்டை, அரசாங்கம் தலையிட்டு தடுத்து நிறுத்துமாறு சிறு மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் யூ.கே.சேமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் தேங்கியுள்ள மரக்கறிகள் - வியாபாரிகள் கவலை தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகள் மற்றும் பழங்களின் மொத்த விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். எனினும், சில்லறை விலைகளில் குறைவு ஏற்படவில்லை என வர்த்தகர்கள் குறிப்பிடுகின்றனர்.இருப்பினும், அதிக அளவில் காய்கறிகள் கையிருப்பில் இருந்தும், அவற்றை கொள்வனவு செய்வதற்கு வியாபாரிகள் முன்வரவில்லை என்றும் தெரிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, பாரிய ஆலை உரிமையாளர்கள் அநியாயமாக நெல் கொள்வனவு செய்து அதிக இலாபம் ஈட்டும் செயற்பாட்டை, அரசாங்கம் தலையிட்டு தடுத்து நிறுத்துமாறு சிறு மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் யூ.கே.சேமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.