சுதந்திர தினத்திற்கு ஆதரவு தெரிவித்து வன்னி மக்கள்
ஒன்றியத்தினால் வாகன பேரணியொன்று இன்று (04 ) காலை 10.30 மணியளவில்
முன்னெடுக்கப்பட்டது.









வடக்கு
மற்றும் கிழக்கு மாகாணங்களின் பெருமளவான பகுதிகளில் இலங்கையில் 75வது
சுதந்திர தின நிகழ்வுகள் புறக்கணிக்கப்பட்டு பூரண ஹர்த்தால்
அனுஷ்டிக்கப்பட்டுவதுடன் கறுப்பு கொடிகளையும் கட்டி தமது எதிர்ப்பினை
தெரிவித்து வருகின்ற நிலையிலேயே சுதந்திர தினத்திற்கு ஆதரவாக இவ் வாகனப்
பேரணி முன்னெடுக்கப்பட்டது.
அனைத்து வாகனங்களிலும் தேசியக்கொடிகள் கட்டப்பட்டு வாகனப்பேரணி வவுனியா நகரை வலம் வந்திருந்தார்கள்.








