ஒரு கிலோ கோதுமை மாவின் விலையை 35 ரூபாயினால் அதிகரிக்க நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கோதுமை மா ஏற்றுமதியை நிறுத்த இந்தியா தீர்மானித்துள்ளது. இதன்காரணமாக உலக சந்தையில் கோதுமை மாவின் விலை தற்போது கடுமையாக உயர்ந்து வருகிறது.
இந்த நிலையிலேயே இலங்கையில் கோதுமை மாவின் விலையை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பிற செய்திகள்
- இன்னும் இரண்டு நாட்களுக்கு பெற்றோல் கிடைக்காது – வரிசையில் காத்திருக்க வேண்டாம்! – வலுசக்தி அமைச்சர்
- அமெரிக்க துப்பாக்கிச்சூடு விவகாரம்:பைடன் கண்டனம்!
- நீதியும் பொறுப்புக்கூறலும் இன்னும் மறுக்கப்படுகின்றன! – சாணக்கியன் ட்விட்
- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்; முல்லைத்தீவு நகர் முற்றாக ஸ்தம்பிதம்
- பாராளுமன்ற அமர்வு சற்றுமுன் ஆரம்பம்!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
- Twitter: சமூகம் ட்விட்டர்
- Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சமூகம் யு டியூப்