• Apr 19 2024

முதலையின் வாயில் கையை விட்டு தூண்டிலை எடுத்த இளைஞன்!

Tamil nila / Feb 1st 2023, 10:06 pm
image

Advertisement

கேபிள்கள் மூலம் தயாரிக்கப்பட்ட தூண்டில்களை விழுங்கிய முதலை ஒன்றை வாத்துவ மொறொந்துடுவை பிரதேசவாசிகள் குழு ஒன்று காப்பாற்றியுள்ளது.


கவடயகொட பிரதேசத்தில் பொல்கொட ஆற்றின் கிளை ஓடையில் 23 அடி உயரமான முதலை ஒன்று மீட்கப்பட்டுள்ளது.


முதலையை இறக்கியதும் உதார சஞ்சீவ என்ற இளைஞன் முன் வந்து முதலையின் வாயில் கையை வைத்து கேபிள்களை பயன்படுத்தி தயார் செய்திருந்த தூண்டிலை வெளியே எடுத்தார்.


மரத்தின் உதவியுடன் முதலையை பாதுகாப்பாக கட்டிவைத்து, கூடியிருந்த மக்களின் உதவியுடன் தூண்டிலை அகற்றுவதற்கு சுமார் 30 நிமிடங்கள் எடுத்துள்ளார்.


பின்னர் வனவிலங்கு அதிகாரிகள் வரும் வரை மீட்கப்பட்ட முதலை அருகில் உள்ள சிறிய குளத்தில் போடப்பட்டிருந்தது.

முதலையின் வாயில் கையை விட்டு தூண்டிலை எடுத்த இளைஞன் கேபிள்கள் மூலம் தயாரிக்கப்பட்ட தூண்டில்களை விழுங்கிய முதலை ஒன்றை வாத்துவ மொறொந்துடுவை பிரதேசவாசிகள் குழு ஒன்று காப்பாற்றியுள்ளது.கவடயகொட பிரதேசத்தில் பொல்கொட ஆற்றின் கிளை ஓடையில் 23 அடி உயரமான முதலை ஒன்று மீட்கப்பட்டுள்ளது.முதலையை இறக்கியதும் உதார சஞ்சீவ என்ற இளைஞன் முன் வந்து முதலையின் வாயில் கையை வைத்து கேபிள்களை பயன்படுத்தி தயார் செய்திருந்த தூண்டிலை வெளியே எடுத்தார்.மரத்தின் உதவியுடன் முதலையை பாதுகாப்பாக கட்டிவைத்து, கூடியிருந்த மக்களின் உதவியுடன் தூண்டிலை அகற்றுவதற்கு சுமார் 30 நிமிடங்கள் எடுத்துள்ளார்.பின்னர் வனவிலங்கு அதிகாரிகள் வரும் வரை மீட்கப்பட்ட முதலை அருகில் உள்ள சிறிய குளத்தில் போடப்பட்டிருந்தது.

Advertisement

Advertisement

Advertisement