• Sep 20 2024

காஷ்மீரின் சர்ச்சைக்குரிய இமயமலைப் பகுதியில் இருந்து விழுந்த வேன் -16 பேர் பலி- பலர் காயம்..!!

Tamil nila / Jun 10th 2024, 7:53 pm
image

Advertisement

இமயமலைப் பகுதியில் மலைப் பாதையில் இருந்து  வேன் ஒன்று ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளாகியது.

காஷ்மீரின் சர்ச்சைக்குரிய குறித்த மலைப் பாதையில்  16 பேர் உயிரிழந்துள்ளனர். பெரும்பாலான குழந்தைகள் காயமடைந்துள்ளதாக என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை நீலம் பள்ளத்தாக்கில் நடந்ததாக பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை ஆறு உடல்களை நீர்மூழ்கிக் குழுவினர் கண்டுபிடித்துள்ளதாகவும், மற்ற உடல்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.


காஷ்மீரின் சர்ச்சைக்குரிய இமயமலைப் பகுதியில் இருந்து விழுந்த வேன் -16 பேர் பலி- பலர் காயம். இமயமலைப் பகுதியில் மலைப் பாதையில் இருந்து  வேன் ஒன்று ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளாகியது.காஷ்மீரின் சர்ச்சைக்குரிய குறித்த மலைப் பாதையில்  16 பேர் உயிரிழந்துள்ளனர். பெரும்பாலான குழந்தைகள் காயமடைந்துள்ளதாக என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை நீலம் பள்ளத்தாக்கில் நடந்ததாக பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுவரை ஆறு உடல்களை நீர்மூழ்கிக் குழுவினர் கண்டுபிடித்துள்ளதாகவும், மற்ற உடல்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement