• May 20 2024

லிந்துலையில் அதிகாலை ஏற்பட்ட அனர்த்தம் - 3 வீடுகள் முற்றாக தீக்கிரை!

Chithra / Jan 4th 2024, 9:15 am
image

Advertisement

 

லிந்துலை – பெரிய ராணிவத்தை தோட்டத்தில் இன்று  அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 3 வீடுகள் முற்றாக தீக்கிரையாகியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது

லிந்துலை பெரிய ராணிவத்தை பகுதியில் இன்று (04) காலை ஏற்பட்ட தீவிபத்தில் 3 வீடுகள் எரிந்து சாம்பலாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தீவிபத்தில் 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், பொது மக்களின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகளை லிந்துலை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

லிந்துலையில் அதிகாலை ஏற்பட்ட அனர்த்தம் - 3 வீடுகள் முற்றாக தீக்கிரை  லிந்துலை – பெரிய ராணிவத்தை தோட்டத்தில் இன்று  அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 3 வீடுகள் முற்றாக தீக்கிரையாகியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளதுலிந்துலை பெரிய ராணிவத்தை பகுதியில் இன்று (04) காலை ஏற்பட்ட தீவிபத்தில் 3 வீடுகள் எரிந்து சாம்பலாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த தீவிபத்தில் 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.அத்துடன், பொது மக்களின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகளை லிந்துலை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement