எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் படுகாயமடைந்து பதுளை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் இன்று (12) உயிரிழந்தார்.
தங்காலை மாநகர சபையின் பணியாளரான 41 வயதான நமாலி கமகே என்பவரே உயிரிழந்தவராவார்.
எல்ல - வெல்லவாய பிரதான வீதியில் 24வது மைல்கல் அருகில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 16 ஆக உயர்ந்துள்ளது.
எல்லவில் இடம்பெற்ற பேருந்து விபத்துச் சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையை உலுக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டை உலுக்கிய எல்ல கோர விபத்து; சிகிச்சை பெற்று வந்த பெண் உயிரிழப்பு எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் படுகாயமடைந்து பதுளை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் இன்று (12) உயிரிழந்தார். தங்காலை மாநகர சபையின் பணியாளரான 41 வயதான நமாலி கமகே என்பவரே உயிரிழந்தவராவார். எல்ல - வெல்லவாய பிரதான வீதியில் 24வது மைல்கல் அருகில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 16 ஆக உயர்ந்துள்ளது.எல்லவில் இடம்பெற்ற பேருந்து விபத்துச் சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையை உலுக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.