• Jun 26 2024

பாடசாலை கல்வி நடவடிக்கைகளில் புதிய மாற்றம்! கல்வி அமைச்சரின் அறிவிப்பு

Chithra / Jun 18th 2024, 3:45 pm
image

Advertisement

 

அனைத்து பாடசாலைகளும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு ஒரே வலையமைப்பில் இணைக்கப்பட்டால் அனைத்து பாடப் பாடங்களும் ஒரே இடத்தில் இருந்து கற்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த   தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அறிவைக் கண்டறிந்து மேம்படுத்துவதன் மூலம் மாணவர்களுக்கு புதிய அறிவை வழங்கும் திறன்களை பெறுவதில் ஆசிரியர்கள் முனைப்புடன் செயல்பட வேண்டும்.

நிலைமையை நன்கு புரிந்து கொண்டு பிள்ளைகளின் நலனுக்காக மாறுவதற்கு ஆசிரியர்கள் தயாராக வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

மேலும் மாறிவரும் உலகம் மற்றும் கல்வி முறைகளுக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ளாமல் சுற்றுச்சூழலையோ உலகையோ மாற்றுவது நியாயமற்ற செயல்கள் என்றும் சில ஆண்டுகளுக்கு மேல் தொடர முடியாது என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.


பாடசாலை கல்வி நடவடிக்கைகளில் புதிய மாற்றம் கல்வி அமைச்சரின் அறிவிப்பு  அனைத்து பாடசாலைகளும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு ஒரே வலையமைப்பில் இணைக்கப்பட்டால் அனைத்து பாடப் பாடங்களும் ஒரே இடத்தில் இருந்து கற்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த   தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,அறிவைக் கண்டறிந்து மேம்படுத்துவதன் மூலம் மாணவர்களுக்கு புதிய அறிவை வழங்கும் திறன்களை பெறுவதில் ஆசிரியர்கள் முனைப்புடன் செயல்பட வேண்டும்.நிலைமையை நன்கு புரிந்து கொண்டு பிள்ளைகளின் நலனுக்காக மாறுவதற்கு ஆசிரியர்கள் தயாராக வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் மாறிவரும் உலகம் மற்றும் கல்வி முறைகளுக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ளாமல் சுற்றுச்சூழலையோ உலகையோ மாற்றுவது நியாயமற்ற செயல்கள் என்றும் சில ஆண்டுகளுக்கு மேல் தொடர முடியாது என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement