• Oct 05 2024

தோணிக்கல் கடற்கரையில் இடம்பெற்ற பாரம்பரிய நிகழ்வு..!

Sharmi / Oct 4th 2024, 8:55 am
image

Advertisement

திருகோணமலை -சம்பூரில் பத்திரகாளி வந்து இறங்கியதாக கருதப்படும் சம்பூர்- தோணிக்கல் கடற்கரையில் இருந்து ஏழு குடிகளின் கன்னியர்கள் தண்ணீர் எடுத்து சம்பூர் காளி கோவிலுக்கு செல்லும் பாரம்பரிய நிகழ்வு காலம்காலமாக ஒவ்வொரு வருடமும் சிறப்பாக நிகழ்வது வழக்கம்.

அந்த வகையில் நேற்றையதினம் (03) இப் பாரம்பரிய நிகழ்வு மிகச் சிறப்பாக இடம்பெற்றது.


தோணிக்கல் கடற்கரையில் இடம்பெற்ற பாரம்பரிய நிகழ்வு. திருகோணமலை -சம்பூரில் பத்திரகாளி வந்து இறங்கியதாக கருதப்படும் சம்பூர்- தோணிக்கல் கடற்கரையில் இருந்து ஏழு குடிகளின் கன்னியர்கள் தண்ணீர் எடுத்து சம்பூர் காளி கோவிலுக்கு செல்லும் பாரம்பரிய நிகழ்வு காலம்காலமாக ஒவ்வொரு வருடமும் சிறப்பாக நிகழ்வது வழக்கம்.அந்த வகையில் நேற்றையதினம் (03) இப் பாரம்பரிய நிகழ்வு மிகச் சிறப்பாக இடம்பெற்றது.

Advertisement

Advertisement

Advertisement