• May 12 2024

யாழ் சாவகச்சேரியில் இளைஞரொருவர் சடலமாக மீட்பு...!

Sharmi / Feb 23rd 2024, 1:51 pm
image

Advertisement

யாழ் சாவகச்சேரி நுணாவில் பகுதியில் 29 வயதான இளைஞரொருவர் நேற்றையதினம்(22)   சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

அவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்திருக்கலாம் என்று பொலிஸார் தமது முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில் தெரிவித்துள்ளனர்.

இந் நிலையில் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக இளைஞனின் சடலம் சாவகச்சேரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. 

அதேவேளை, இச் சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி சீ.சீ.இளங்கீரன் விசாரணைகளை மேற்கொண்டதுடன், உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் இளைஞனின் சடலத்தை உறவினரிடம் கையளிக்குமாறும் உத்தரவிட்டார்.

யாழ் சாவகச்சேரியில் இளைஞரொருவர் சடலமாக மீட்பு. யாழ் சாவகச்சேரி நுணாவில் பகுதியில் 29 வயதான இளைஞரொருவர் நேற்றையதினம்(22)   சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்திருக்கலாம் என்று பொலிஸார் தமது முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில் தெரிவித்துள்ளனர்.இந் நிலையில் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக இளைஞனின் சடலம் சாவகச்சேரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. அதேவேளை, இச் சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி சீ.சீ.இளங்கீரன் விசாரணைகளை மேற்கொண்டதுடன், உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் இளைஞனின் சடலத்தை உறவினரிடம் கையளிக்குமாறும் உத்தரவிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement