• Oct 03 2024

பாராளுமன்ற தேர்தல் தொடர்பில் நாமல் எடுத்த அதிரடி முடிவு..!

Sharmi / Oct 3rd 2024, 2:27 pm
image

Advertisement

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ குருநாகலில் போட்டியிடுவார் என ஊடகங்களில் வெளியான செய்திகள் பொய்யானவை என அவரது ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இதன்படி, கடந்த பொதுத் தேர்தலில் அதிக வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவான ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் போட்டியிட தீர்மானித்துள்ளார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஒவ்வொரு வேட்பாளரும் போட்டியிடும் மாவட்டங்கள் மற்றும் அது தொடர்பான இறுதி உடன்பாடுகள் குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இன்னும் தீர்மானிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

பாராளுமன்ற தேர்தல் தொடர்பில் நாமல் எடுத்த அதிரடி முடிவு. எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ குருநாகலில் போட்டியிடுவார் என ஊடகங்களில் வெளியான செய்திகள் பொய்யானவை என அவரது ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.இதன்படி, கடந்த பொதுத் தேர்தலில் அதிக வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவான ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் போட்டியிட தீர்மானித்துள்ளார்.எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஒவ்வொரு வேட்பாளரும் போட்டியிடும் மாவட்டங்கள் மற்றும் அது தொடர்பான இறுதி உடன்பாடுகள் குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இன்னும் தீர்மானிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement