• Sep 19 2024

ஜனாதிபதியின் பொழுதுபோக்கிற்காக கோடிக்கணக்கான பணம் ஒதுக்கீடு- சஜித் குற்றச்சாட்டு..!

Sharmi / Aug 5th 2024, 9:13 am
image

Advertisement

விவசாயிளுக்கு உர மானியம் வழங்க அரசாங்கத்திடம் பணம் இல்லாவிட்டாலும் ஜனாதிபதியின் பொழுதுபோக்கிற்காக கோடிக்கணக்கான பணத்தை ஒதுக்குவதற்கு அரசாங்கத்திடம் பணம் இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

நுவரெலியா ஹகுரன்கெட்டில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் விவசாயிகள் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பொழுதுபோக்கிற்காக கோடிக்கணக்கான பணத்தை ஒதுக்கும் கலாசாரத்தை மாற்றி விவசாயி, தொழிலாளி, மீனவர்களை அரசனாக்கும் வேலைத்திட்டம் ஒன்றுபட்ட மக்கள் அரசாங்கத்தில் அமுல்படுத்தப்படும்.

நாட்டின் ஜனாதிபதி, நாட்டிற்காக அதிக தியாகங்களைச் செய்ய வேண்டும், என்றாலும் சிறிய மனிதனின் துக்கங்களையும் வலிகளையும் புரிந்து கொள்ளாது 7 நட்சத்திர ஹோட்டல் மாளிகைகளில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதாக சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.


ஜனாதிபதியின் பொழுதுபோக்கிற்காக கோடிக்கணக்கான பணம் ஒதுக்கீடு- சஜித் குற்றச்சாட்டு. விவசாயிகளுக்கு உர மானியம் வழங்க அரசாங்கத்திடம் பணம் இல்லாவிட்டாலும் ஜனாதிபதியின் பொழுதுபோக்கிற்காக கோடிக்கணக்கான பணத்தை ஒதுக்குவதற்கு அரசாங்கத்திடம் பணம் இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.நுவரெலியா ஹகுரன்கெட்டில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் விவசாயிகள் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.பொழுதுபோக்கிற்காக கோடிக்கணக்கான பணத்தை ஒதுக்கும் கலாசாரத்தை மாற்றி விவசாயி, தொழிலாளி, மீனவர்களை அரசனாக்கும் வேலைத்திட்டம் ஒன்றுபட்ட மக்கள் அரசாங்கத்தில் அமுல்படுத்தப்படும்.நாட்டின் ஜனாதிபதி, நாட்டிற்காக அதிக தியாகங்களைச் செய்ய வேண்டும், என்றாலும் சிறிய மனிதனின் துக்கங்களையும் வலிகளையும் புரிந்து கொள்ளாது 7 நட்சத்திர ஹோட்டல் மாளிகைகளில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதாக சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement