• May 04 2024

இந்தியாவில் அப்சர்வர் ரிசர்ச் பவுண்டேஷன் அமைப்பின் தலைவர்களை சந்தித்த அனுர..!samugammedia

mathuri / Feb 6th 2024, 9:34 pm
image

Advertisement

இந்திய அரசாங்கத்தின் அழைப்பின் பிரகாரம், தேசிய மக்கள் கட்சியின் தலைவர் அனுர திஸாநாயக்க மற்றும் பலர் இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ளனர். இந்த நிலையில், விஜயத்தின் இரண்டாவது நாளான இன்று (06) புதுடில்லியில் உள்ள அப்சர்வர் ரிசர்ச் பவுண்டேஷன் குழுவினரை  சந்தித்தனர். 

அப்சர்வர் ரிசர்ச் பவுண்டேஷன் என்பது இந்திய அரசாங்கத்தின் கொள்கை உருவாக்கம் மற்றும் முடிவெடுப்பதில் இந்தியாவில் உள்ள அரசியல்வாதிகள் மற்றும் வணிக சமூகத்திற்கு ஆலோசனை சேவைகளை வழங்கும் ஒரு அமைப்பாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து  இந்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துடன் இணைந்த இந்திய தனித்துவ அடையாள ஆணையத்திற்கு சென்ற பிரதிநிதிகள் குழு அதன் தலைவர்களுடன் சிநேகபூர்வமாக கலந்துரையாடியுள்ளனர் 

இதன் பின்னர் இன்று (06) பிற்பகல் தேசிய மக்கள் படையின் தலைவர்கள் அகமதாபாத் நகருக்கு சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் அப்சர்வர் ரிசர்ச் பவுண்டேஷன் அமைப்பின் தலைவர்களை சந்தித்த அனுர.samugammedia இந்திய அரசாங்கத்தின் அழைப்பின் பிரகாரம், தேசிய மக்கள் கட்சியின் தலைவர் அனுர திஸாநாயக்க மற்றும் பலர் இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ளனர். இந்த நிலையில், விஜயத்தின் இரண்டாவது நாளான இன்று (06) புதுடில்லியில் உள்ள அப்சர்வர் ரிசர்ச் பவுண்டேஷன் குழுவினரை  சந்தித்தனர். அப்சர்வர் ரிசர்ச் பவுண்டேஷன் என்பது இந்திய அரசாங்கத்தின் கொள்கை உருவாக்கம் மற்றும் முடிவெடுப்பதில் இந்தியாவில் உள்ள அரசியல்வாதிகள் மற்றும் வணிக சமூகத்திற்கு ஆலோசனை சேவைகளை வழங்கும் ஒரு அமைப்பாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.தொடர்ந்து  இந்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துடன் இணைந்த இந்திய தனித்துவ அடையாள ஆணையத்திற்கு சென்ற பிரதிநிதிகள் குழு அதன் தலைவர்களுடன் சிநேகபூர்வமாக கலந்துரையாடியுள்ளனர் இதன் பின்னர் இன்று (06) பிற்பகல் தேசிய மக்கள் படையின் தலைவர்கள் அகமதாபாத் நகருக்கு சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement