• Sep 17 2024

பலப்படுத்தப்படவுள்ள அநுரவின் பாதுகாப்பு- வெளியான காரணம்..!

Sharmi / Aug 12th 2024, 11:20 am
image

Advertisement

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரான அநுரகுமார திஸாநாயக்கவுக்குரிய பாதுகாப்பைப் பலப்படுத்த அந்தக் கட்சியின் அரசியல் குழு தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கியுள்ள அநுர குமார திஸாநாயக்கவுக்கு ஆதரவு பெருகிவருவதால், அரசியல் ரீதியில் அவர் இலக்கு வைக்கப்படலாம் என்ற அச்சம் காரணமாகவே இந்த முன்னாயத்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

அதற்கமைய அநுரவுக்கு ஏற்கனவே பாதுகாப்பு வழங்கிவரும் கட்சி தோழர்களுக்கு மேலதிகமாக தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்துள்ள ஓய்வு பெற்ற படை அதிகாரிகளை இணைத்து பாதுகாப்புக் கவசம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


பலப்படுத்தப்படவுள்ள அநுரவின் பாதுகாப்பு- வெளியான காரணம். தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரான அநுரகுமார திஸாநாயக்கவுக்குரிய பாதுகாப்பைப் பலப்படுத்த அந்தக் கட்சியின் அரசியல் குழு தீர்மானித்துள்ளது.எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கியுள்ள அநுர குமார திஸாநாயக்கவுக்கு ஆதரவு பெருகிவருவதால், அரசியல் ரீதியில் அவர் இலக்கு வைக்கப்படலாம் என்ற அச்சம் காரணமாகவே இந்த முன்னாயத்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.அதற்கமைய அநுரவுக்கு ஏற்கனவே பாதுகாப்பு வழங்கிவரும் கட்சி தோழர்களுக்கு மேலதிகமாக தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்துள்ள ஓய்வு பெற்ற படை அதிகாரிகளை இணைத்து பாதுகாப்புக் கவசம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement