• Sep 20 2024

நுவரெலியாவில் ஏ.டி.எம். இயந்திரம் உடைப்பு- மர்ம நபர்கள் கைவரிசை..!

Sharmi / Aug 27th 2024, 5:39 pm
image

Advertisement

நுவரெலியா பிரதான பஸ் தரிப்பிடத்துக்கு அருகில் அமைந்துள்ள தனியார் வங்கியொன்றின் தானியங்கி பணம் வழங்கும் இயந்திரம் நேற்றையதினம்(26) இரவு  உடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், இன்றையதினம் வங்கி திறக்கப்பட்ட சமயத்தில் தானியங்கி பணம் வழங்கும் இயந்திரம் உடைக்கப்பட்டிருந்தமை அவதானிக்கப்பட்டுள்ளது.

தானியங்கி பணம் வழங்கும் இயந்திர அறையினுள் காணப்பட்ட இரும்பு சாதனம் ஒன்றினால் பணம் வழங்கும் இயந்திரம் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

எனினும், குறித்த சம்பவம் தொடர்பில் இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நுவரெலியாவில் ஏ.டி.எம். இயந்திரம் உடைப்பு- மர்ம நபர்கள் கைவரிசை. நுவரெலியா பிரதான பஸ் தரிப்பிடத்துக்கு அருகில் அமைந்துள்ள தனியார் வங்கியொன்றின் தானியங்கி பணம் வழங்கும் இயந்திரம் நேற்றையதினம்(26) இரவு  உடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இந்நிலையில், இன்றையதினம் வங்கி திறக்கப்பட்ட சமயத்தில் தானியங்கி பணம் வழங்கும் இயந்திரம் உடைக்கப்பட்டிருந்தமை அவதானிக்கப்பட்டுள்ளது.தானியங்கி பணம் வழங்கும் இயந்திர அறையினுள் காணப்பட்ட இரும்பு சாதனம் ஒன்றினால் பணம் வழங்கும் இயந்திரம் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.எனினும், குறித்த சம்பவம் தொடர்பில் இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement