• May 06 2024

மக்களே அவதானம்...! 3 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை...!samugammedia

Sharmi / Dec 4th 2023, 10:35 am
image

Advertisement

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலையால் பல பகுதிகளில் கடும் மழை பெய்து வருகின்றது.

இவ்வாறானதொரு நிலையில் 3 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, களுத்துறை, கண்டி மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் அறிவித்துள்ளது.



மக்களே அவதானம். 3 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை.samugammedia நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலையால் பல பகுதிகளில் கடும் மழை பெய்து வருகின்றது.இவ்வாறானதொரு நிலையில் 3 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.இதன்படி, களுத்துறை, கண்டி மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement