• Sep 22 2024

மட்டக்களப்பில் காதல் முறிவால் யுவதி எடுத்த தவறான முடிவு!

Tamil nila / Aug 4th 2024, 3:18 pm
image

Advertisement

மட்டக்களப்பில் இளம் யுவதி ஒருவர் தனது காதலனான பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரால் ஏமாற்றப்பட்ட நிலையில் தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த யுவதி தனது காதலானான பொலிஸ் உத்தியோகத்தர் தன்னை ஏமாற்றி விட்டதாக தெரிவித்து பதிவேற்றம் செய்யப்பட்ட குறுந்தகவல்கள் மற்றும் காதலனான பொலிஸ் உத்தியோகத்தரின் புகைப்படங்களையும் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

மட்டக்களப்பில் காதல் முறிவால் யுவதி எடுத்த தவறான முடிவு மட்டக்களப்பில் இளம் யுவதி ஒருவர் தனது காதலனான பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரால் ஏமாற்றப்பட்ட நிலையில் தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துள்ளார்.குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,குறித்த யுவதி தனது காதலானான பொலிஸ் உத்தியோகத்தர் தன்னை ஏமாற்றி விட்டதாக தெரிவித்து பதிவேற்றம் செய்யப்பட்ட குறுந்தகவல்கள் மற்றும் காதலனான பொலிஸ் உத்தியோகத்தரின் புகைப்படங்களையும் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement