• Sep 21 2024

பொலிகண்டியில் இருந்து பொத்துவில் வரை பிரச்சாரம் நாளை ஆரம்பம் !

Tamil nila / Aug 22nd 2024, 8:08 pm
image

Advertisement

தமிழ்ப் பொதுவேட்பாளரின்  “நமக்காக நாம்” தேர்தல் பிரச்சாரப் பயணம் 22.08.2024 காலை 9 மணிக்கு யாழ்ப்பாணம் சக்கோட்டை கொடிமுனையில் இருந்து ஆரம்பிக்கிறது.  

காலை 9 மணிக்கு ஆரம்பிக்கும் இந்த பயணம் தொடர்ந்து பொலிகண்டி கிழக்கு, பொலிகண்டி மேற்கு, வல்வெட்டித்துறை, ஆதிகோவிலடி, தொண்டைமாணாறு, வளலாய், பலாலி, தையிட்டி, காங்கேசன்துறை ஆகிய இடங்களின் ஊடாக நாளை நகரும் என திட்டமிடப்பட்டிருக்கிறது. 

தமிழர் தாயகத்தின் எட்டு மாவட்டங்களிற்குமாக தொடர்ந்து நடைபெற இருக்கும் இந்த பிரச்சாரப் பயணத்தின் மேலதிக விபரங்கள் தொடர்ந்து அறியத்தரப்படும்.  அதேவேளை வடக்கு கிழக்கு தவிர்ந்த ஏனைய பகுதிகளிற்கும் மக்களின் அழைப்பின் பெயரிலான பிரச்சாரப்பணிகளும் திட்டமிடப்படுகிறது.

பொலிகண்டியில் இருந்து பொத்துவில் வரை பிரச்சாரம் நாளை ஆரம்பம் தமிழ்ப் பொதுவேட்பாளரின்  “நமக்காக நாம்” தேர்தல் பிரச்சாரப் பயணம் 22.08.2024 காலை 9 மணிக்கு யாழ்ப்பாணம் சக்கோட்டை கொடிமுனையில் இருந்து ஆரம்பிக்கிறது.  காலை 9 மணிக்கு ஆரம்பிக்கும் இந்த பயணம் தொடர்ந்து பொலிகண்டி கிழக்கு, பொலிகண்டி மேற்கு, வல்வெட்டித்துறை, ஆதிகோவிலடி, தொண்டைமாணாறு, வளலாய், பலாலி, தையிட்டி, காங்கேசன்துறை ஆகிய இடங்களின் ஊடாக நாளை நகரும் என திட்டமிடப்பட்டிருக்கிறது. தமிழர் தாயகத்தின் எட்டு மாவட்டங்களிற்குமாக தொடர்ந்து நடைபெற இருக்கும் இந்த பிரச்சாரப் பயணத்தின் மேலதிக விபரங்கள் தொடர்ந்து அறியத்தரப்படும்.  அதேவேளை வடக்கு கிழக்கு தவிர்ந்த ஏனைய பகுதிகளிற்கும் மக்களின் அழைப்பின் பெயரிலான பிரச்சாரப்பணிகளும் திட்டமிடப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement