• Jun 06 2025

மூதூரில் கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டம் முன்னெடுப்பு..!

Sharmi / Jun 4th 2025, 9:48 am
image

தேசிய சுற்றுச்சூழல் வாரத்தை முன்னிட்டு தோப்பூர் பிரதேசத்திலுள்ள அல்லைக்குளத்தின் கரையோரப் பகுதி இன்று(04) சிரமதானம் மூலம் துப்பரவு செய்யப்பட்டது.

மூதூர் பிரதேச சபையின் தோப்பூர் உப அலுவலகத்தின் ஏற்பாட்டில் கிளீன் சிறிலங்கா நிகழ்ச்சித் திட்டத்தின்கீழ் இவ் சிரமதானம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது பிளாஸ்டிக் பொருட்கள்,குப்பைகள் கரையோரப் பகுதியிலிருந்து அகற்றப்பட்டது.

தோப்பூர் உப அலுவலக உத்தியோகத்தர்கள்,ஊழியர்கள் மற்றும் பிரதேச இளைஞர்களும் இவ் சிரமதான பணியில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


மூதூரில் கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டம் முன்னெடுப்பு. தேசிய சுற்றுச்சூழல் வாரத்தை முன்னிட்டு தோப்பூர் பிரதேசத்திலுள்ள அல்லைக்குளத்தின் கரையோரப் பகுதி இன்று(04) சிரமதானம் மூலம் துப்பரவு செய்யப்பட்டது.மூதூர் பிரதேச சபையின் தோப்பூர் உப அலுவலகத்தின் ஏற்பாட்டில் கிளீன் சிறிலங்கா நிகழ்ச்சித் திட்டத்தின்கீழ் இவ் சிரமதானம் முன்னெடுக்கப்பட்டது.இதன்போது பிளாஸ்டிக் பொருட்கள்,குப்பைகள் கரையோரப் பகுதியிலிருந்து அகற்றப்பட்டது.தோப்பூர் உப அலுவலக உத்தியோகத்தர்கள்,ஊழியர்கள் மற்றும் பிரதேச இளைஞர்களும் இவ் சிரமதான பணியில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement