• Sep 08 2024

மோசமான வானிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்வு..!

Chithra / Jun 7th 2024, 9:35 am
image

Advertisement


மோசமான வானிலையால் அனர்த்தங்களில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும் 5,587 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன், 56 வீடுகள் முழுமையாகவும், 5,531 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

இந்த அனர்த்தத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 32 ஆக அதிகரித்துள்ளது என்றும் ஒருவரைக் காணவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆகும், 

1,973 பாதுகாப்பான மையங்களில் 7,639 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்

மேலும் சீரற்ற காலநிலை காரணமாக 63,413 குடும்பங்களைச் சேர்ந்த 239,006 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மோசமான வானிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்வு. மோசமான வானிலையால் அனர்த்தங்களில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.மேலும் 5,587 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன், 56 வீடுகள் முழுமையாகவும், 5,531 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.இந்த அனர்த்தத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 32 ஆக அதிகரித்துள்ளது என்றும் ஒருவரைக் காணவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆகும், 1,973 பாதுகாப்பான மையங்களில் 7,639 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்மேலும் சீரற்ற காலநிலை காரணமாக 63,413 குடும்பங்களைச் சேர்ந்த 239,006 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement