• Oct 09 2024

வன்னியில் வேட்பு மனுத்தாக்கல் செய்தது ஜனநாயக இடதுசாரி முன்னணி..!

Sharmi / Oct 9th 2024, 12:21 pm
image

Advertisement

வன்னி மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான  வேட்பு மனுவினை ஜனநாயக இடதுசாரி முன்னணி இன்றையதினம்(09) தாக்கல் செய்தது. 

எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் வன்னித்தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக தேசிய ஜனநாயக மக்கள் முன்னணி, மற்றும் ஜனநாயக இடதுசாரி முன்னணி ஆகிய இருகட்சிகளும் இணைந்து தேர்தலில் போட்டியிடுகின்றது. 

இதனையடுத்து வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் காரியாலத்தில் இன்று(09) வேட்பு மனுவினை தாக்கல் செய்தது.  

இதன்போது, வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.





வன்னியில் வேட்பு மனுத்தாக்கல் செய்தது ஜனநாயக இடதுசாரி முன்னணி. வன்னி மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான  வேட்பு மனுவினை ஜனநாயக இடதுசாரி முன்னணி இன்றையதினம்(09) தாக்கல் செய்தது. எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் வன்னித்தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக தேசிய ஜனநாயக மக்கள் முன்னணி, மற்றும் ஜனநாயக இடதுசாரி முன்னணி ஆகிய இருகட்சிகளும் இணைந்து தேர்தலில் போட்டியிடுகின்றது. இதனையடுத்து வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் காரியாலத்தில் இன்று(09) வேட்பு மனுவினை தாக்கல் செய்தது.  இதன்போது, வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement