• Oct 04 2024

யாழ் தேர்தல் மாவட்டத்தில் 8 சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் கருத்து..!

Sharmi / Oct 3rd 2024, 11:09 pm
image

Advertisement

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் எதிர்வரும் நாடாளுமன்றத்தேர்தலுக்கான கட்டுப்பணத்தினை 8 சுயேட்சைக் குழுக்கள் செலுத்தியுள்ளதாக யாழ் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகரும் பதில் மாவட்ட செயலாளருமான மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார்.

யாழ் மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம்(03)  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே  அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் பணிகள் நாளை(04) ஆரம்பமாகவுள்ளன.

அதற்கமைய, எதிர்வரும் 11ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை வேட்புமனுக்களை சமர்ப்பிக்க முடியும் எனவும் தெரிவித்தார்.

யாழ் தேர்தல் மாவட்டத்தில் 8 சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் கருத்து. யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் எதிர்வரும் நாடாளுமன்றத்தேர்தலுக்கான கட்டுப்பணத்தினை 8 சுயேட்சைக் குழுக்கள் செலுத்தியுள்ளதாக யாழ் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகரும் பதில் மாவட்ட செயலாளருமான மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார்.யாழ் மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம்(03)  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே  அவர் இவ்வாறு தெரிவித்தார்.மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் பணிகள் நாளை(04) ஆரம்பமாகவுள்ளன.அதற்கமைய, எதிர்வரும் 11ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை வேட்புமனுக்களை சமர்ப்பிக்க முடியும் எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement