• Oct 18 2024

நவீன விவசாய விரிவாக்கல் முறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் மிளகாய்ச் செய்கையை பார்வையிட்ட டக்ளஸ்!

Tharun / May 17th 2024, 6:25 pm
image

Advertisement

நவீன விவசாய விரிவாக்கல் முறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் மிளகாய்ச் செய்கையை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பார்வையிட்டார்.


கிளிநொச்சி  செய்கையை தர்மபுரம் பகுதியில் நவீன விவசாய விரிவாக்கல் முறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் மிளகாய்ச் செய்கையை பார்வையிட்ட அமைச்சர் செய்கையாளருடனும் கலந்துரையாடிருந்தார்.  


இந்த கலந்துரையாடலில் அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது, 


ஜனாதிபதியினால் நாடுபூராகவும் நவீன விவசாயத்திற்காக 100 இடங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் யாழ்ப்பாணத்தில் உடுவில் பிரதேசமும், கிளிநொச்சியில் கண்ணகிபுரமும் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 


இந்தியாவில் நேற்றைய தினம் இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டமை தொடர்பாக கருத்து தெரிவித்தார்.



நவீன விவசாய விரிவாக்கல் முறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் மிளகாய்ச் செய்கையை பார்வையிட்ட டக்ளஸ் நவீன விவசாய விரிவாக்கல் முறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் மிளகாய்ச் செய்கையை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பார்வையிட்டார்.கிளிநொச்சி  செய்கையை தர்மபுரம் பகுதியில் நவீன விவசாய விரிவாக்கல் முறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் மிளகாய்ச் செய்கையை பார்வையிட்ட அமைச்சர் செய்கையாளருடனும் கலந்துரையாடிருந்தார்.  இந்த கலந்துரையாடலில் அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது, ஜனாதிபதியினால் நாடுபூராகவும் நவீன விவசாயத்திற்காக 100 இடங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் யாழ்ப்பாணத்தில் உடுவில் பிரதேசமும், கிளிநொச்சியில் கண்ணகிபுரமும் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்தியாவில் நேற்றைய தினம் இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டமை தொடர்பாக கருத்து தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement