ஹேவ்லொக் நகரில் உள்ள சொகுசு வீட்டுத் தொகுதியில் கண்டெடுக்கப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட T-56 துப்பாக்கியை வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க, இன்று கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மே 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
பம்பலப்பிட்டி பகுதியில் உள்ள ஒரு வீட்டு வளாகத்தில் தங்கியிருந்தபோது, முன்னாள் அமைச்சர் நேற்று காலை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
துமிந்த திசாநாயக்கவுக்கு விளக்கமறியல். ஹேவ்லொக் நகரில் உள்ள சொகுசு வீட்டுத் தொகுதியில் கண்டெடுக்கப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட T-56 துப்பாக்கியை வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க, இன்று கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மே 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.பம்பலப்பிட்டி பகுதியில் உள்ள ஒரு வீட்டு வளாகத்தில் தங்கியிருந்தபோது, முன்னாள் அமைச்சர் நேற்று காலை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.